Published : 21 Nov 2020 03:16 AM
Last Updated : 21 Nov 2020 03:16 AM
மருத்துவப் படிப்புகளில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத உள் ஒதுக்கீடு நடப்பு ஆண்டு முதல் அமல்படுத்தப்படுகிறது. அதன்படி, 313 எம்பிபிஎஸ், 92 பிடிஎஸ் இடங்கள் என மொத்தம் 405 இடங்கள் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு ஒதுக்கப்பட்டன.
இதுகுறித்து அரசு, தனியார் மருத்துவம் மற்றும் பல் மருத்துவக் கல்லுாரிகளுக்கு மருத்துவக் கல்வி இயக்குநர் நாராயணபாபு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், “ஏழை, எளிய மாணவர்கள் பயன்பெறும் வகையில் மருத்துவப் படிப்பில் சேரும் மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகையை முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார். எனவே, மாணவர்களிடம் கல்விக் கட்டணத்தை உடனே செலுத்துமாறு கட்டாயப்படுத்தக் கூடாது” என்று தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT