Published : 30 Oct 2021 03:14 AM
Last Updated : 30 Oct 2021 03:14 AM

மீனாட்சியம்மன் சிலை கண்டெடுப்பு :

மதுரை

சோழவந்தான் அருகே திருவேட கம் வைகை ஆற்றில் மீனாட்சி அம்மன் சிலை ஒன்று கிடந்தது. கிராம நிர்வாக அலுவலர் ஜெயபிரகாஷ் ஆற்றுக்குச் சென்று சிலையை மீட்டார். பீடத்துடன் கருங்கல்லாலான இச்சிலையின் உயரம் 3 அடி உள்ளது. வாடிப்பட்டி தாலுகா அலுவலகத்தில் வட்டாட்சியர் நவநீத கிருஷ்ணனிடம் கிராம நிர்வாக அலுவலர் சிலையை ஒப்படைத்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x