Published : 29 Oct 2021 03:11 AM
Last Updated : 29 Oct 2021 03:11 AM

அலங்காநல்லூர் விவசாயிகள் தர்ணா :

மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே உள்ள தேசிய கூட்டுறவு சர்க்கரை ஆலையில் கரும்பு அரவை தொடங்க வலியுறுத்தி தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கத்தினர் நேற்று தர்ணா செய்தனர். இதற்கு சங்கத்தின் மாநிலத் தலைவர் பழனிசாமி தலைமை வகித்தார். நிர்வா கிகள் கதிரேசன், இளங்கோவன், அடக்கி வீரணன், ராஜாமணி, மொக் கமாயன், கதிரேசன், கருப்பையா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x