வாக்கு எண்ணும் மையங்களில் ஆட்சியர் ஆய்வு :

வாக்கு எண்ணும் மையங்களில் ஆட்சியர் ஆய்வு :
Updated on
1 min read

திருநெல்வேலி மாவட்டத்தில் ஒரு மாநகராட்சி, 2 நகராட்சிகள், 17 பேரூராட்சிகளில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை நடத்த ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. இத் தேர்தலுக்கான வாக்காளர் பட்டியலை கடந்த 9-ம் தேதி மாவட்ட ஆட்சியர் விஷ்ணு வெளியிட்டிருந்தார். மாவட்டத்தில் பெண்கள் மட்டும் வாக்களிக்கும் வகையில் 256 வாக்குச் சாவடிகளும், இருபாலரும் வாக்களிக்கும் வகையில் 390 வாக்குச்சாவடிகள், ஆண்கள் மட்டும் வாக்களிக்க 256 வாக்குச்சாவடிகள் என மொத்தம் 902 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.

வாக்கு எண்ணும் மையங்களில் ஆட்சியர் உள்ளிட்ட அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

திருநெல்வேலி மாநகராட்சி யில் பதிவாகும் வாக்குகள் அரசு பொறியியல் கல்லூரி அல்லது ராணி அண்ணா அரசு மகளிர் கல்லூரி வாக்கு எண்ணும் மையங்களில் எண்ணுவதற்கு ஆலோசிக்கப்பட்டு வருகிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in