Published : 14 Dec 2021 03:09 AM
Last Updated : 14 Dec 2021 03:09 AM

மதுரையில் பெண் கொலை கணவர் கைது :

மதுரை கீரைத்துறை பகுதியைச் சேர்ந்தவர் மூர்த்தி (38). ஆட்டோ ஓட்டுநர். இவரது மனைவி முனீஸ்வரி. இவர்களுக்கு 2 மகள்கள், ஒரு மகன் உள்ளனர். கணவன், மனைவிக்குள் தகராறு ஏற்பட்டது. நேற்று ஏற்பட்ட தகராறில் ஆத்திரமடைந்த மூர்த்தி, மனைவியை கழுத்தில் துண்டால் நெரித்து கொலை செய்தார். கீரைத்துறை போலீ ஸார் மூர்த்தியைக் கைது செய்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x