Published : 27 Nov 2021 03:08 AM
Last Updated : 27 Nov 2021 03:08 AM

திண்டுக்கல் மாவட்டத்தில் கனமழை வீடுகளுக்குள் புகுந்த மழை நீர் : சுவர் இடிந்து விழுந்து மூதாட்டி உயிரிழப்பு

திண்டுக்கல் மாவட்டத்தில் நேற்று முன்தினம் பெய்த கனமழையால் மரியாதபுரத்தில் வீடுகளுக்குள் மழைநீர் புகுந்தது. வேடசந்தூர் அருகே சுவர் இடிந்து விழுந்ததில் மூதாட்டி உயிரிழந்தார்.

.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x