மாற்றுத்திறனாளிகளுக்கு அடையாள அட்டை :

மாற்றுத்திறனாளிகளுக்கு  அடையாள அட்டை :
Updated on
1 min read

ராணிப்பேட்டையில் நடைபெற்ற மாற்றுத்திறனாளிகள் சிறப்பு முகாமில் 152 பேருக்கு அடை யாள அட்டை வழங்கப்பட்டது.

ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு முகாம் நடைபெற்றது. இதில், 220-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். இதில், பல்வேறு கட்ட மருத்துவ பரிசோதனைக்குப் பிறகு 152 பேருக்கு மேல் அடையாள அட்டை உடனடியாக வழங்கப்பட்டது. மேலும், முகாமில் பங்கேற்ற நபர்களுக்கு மாவட்ட ஆட்சியர் சார்பில் மதிய உணவு வழங்கப்பட்டது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in