Published : 12 Oct 2021 03:15 AM
Last Updated : 12 Oct 2021 03:15 AM
காரைக்கால் மாவட்டத்தில் நேற்று பெறப்பட்ட 274 பரிசோதனை முடிவுகளில் புதிதாக 10 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கரோனா தொற்றுடன் காரைக்கால் அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 2 பேர் நேற்று உயிரிழந்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT