நெல் கொள்முதல் நிலையங்கள் திறப்பு :

நெல் கொள்முதல் நிலையங்கள் திறப்பு :
Updated on
1 min read

அரியலூர் மாவட்டம் காரைக் குறிச்சி மற்றும் கோடாலிக்கருப்பூர் கிராமங்களில் நேற்று நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு, செயல்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டுள்ளன.

எனவே, சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகள் இந்த கொள்முதல் நிலையங்களை பயன்படுத்திக் கொள்ளலாம் என ஆட்சியர் பெ.ரமண சரஸ்வதி தெரிவித் துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in