Published : 28 Feb 2021 03:19 AM
Last Updated : 28 Feb 2021 03:19 AM

ராகுல்காந்திக்கு முக்காணியில் வரவேற்பு

காங்கிரஸ் கட்சியின் திருநெல்வேலி மாநகர் மாவட்டத் தலைவர் கே.சங்கர பாண்டியன் அறிக்கை: திருநெல்வெலி நெல்லையப்பர் கோயிலில் இன்று காலை 10 மணிக்கு ராகுல்காந்தி தரிசனம் செய்கிறார். பின்னர், அங்கிருந்து திறந்த காரில் திருநெல்வேலி டவுன் காந்தியடி கள் சிலை வரை பயணிக்கும் அவர், அங்கு, பொதுமக்கள் மத்தியில் பேசுகிறார். மாநிலத் தலைவர் கே.எஸ்.அழகிரி உள் ளிட்டோர் பங்கேற்கின்றனர். காங்கிரஸ் கட்சியினர் பங்கேற்க வேண்டும் என கூறியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x