தேனியில் நாளை எரிவாயு நுகர்வோர் குறைதீர் கூட்டம்

தேனியில் நாளை எரிவாயு நுகர்வோர் குறைதீர் கூட்டம்

Published on

தேனி ஆட்சியர் அலுவலகத்தில் எரிவாயு நுகர்வோர் குறைதீர்க் கூட்டம் நாளை (வியாழன்) மாலை 4 மணிக்கு நடைபெற உள்ளது.

இதில் அனைத்து எண்ணெய் நிறுவன எரிவாயு முகவர்கள், மேலாளர்கள் மற்றும் அரசு அதிகாரிகள் கலந்து கொள்ள உள்ளனர். எரிவாயு நிரப்புவதில் முறைகேடு, குறைபாடு, விநியோகத்தில் காலதாமதம் உள்ளிட்ட பிரச்சினைகள் இருந்தால் இக்கூட்டத்தில் தெரிவிக்கலாம் என தேனி ஆட்சியர் ஹெச்.கிருஷ்ணன்உன்னி தெரி வித்துள்ளார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in