Published : 27 Mar 2022 05:12 AM
Last Updated : 27 Mar 2022 05:12 AM

தமிழகத்தில் சட்டம், ஒழுங்கை முறையாக செயல்படுத்தவில்லை : ஓ.பன்னீர்செல்வம் குற்றச்சாட்டு

மதுரை

தமிழகத்தில் சட்டம், ஒழுங்கை திமுக அரசு முறையாக செயல் படுத்தவில்லை என அதிமுக ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம் குற்றம் சாட்டினார்.

மதுரை விமான நிலையத்தில் அவர் செய்தியாளர்களிடம் நேற்று கூறியதாவது: தமிழகத்தில் தற் போது நடைபெறும் குற்றச்சம் பவங்கள் குறித்து திமுகவிடம் தான் கேட்க வேண்டும்.

சம்பவங்கள் அதிகரிக்க, அதி கரிக்க இது குறித்து அதிமுக கண்டனத்தை தெரிவித்து வருகிறது. சட்டம், ஒழுங்கை முறையாக செயல்படுத்த முடி யாத அரசாக திமுக அரசு உள் ளது என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x