Published : 26 Nov 2021 03:10 AM
Last Updated : 26 Nov 2021 03:10 AM

‘மாவட்ட அளவிலான பேச்சுப்போட்டி’ :

"வேலூர் மாவட்டம், நேரு யுவ கேந்திரா சார்பில் 2022-ம் ஆண்டு குடியரசு தினக்கொண்டாடத்தின் ஒரு பகுதி யாக மாவட்ட அளவிலான பேச்சுப்போட்டிகள் டிசம்பர் 12-ம் தேதி நடைபெற உள்ளது. இப்போட்டியில் 18 வயது முதல் 29 வயதுக்கு உட்பட்ட இளைஞர்கள் கலந்து கொள்ளலாம்.

இது தொடர்பாக மேலும் விவரம் தேவைப்பட்டால், வேலூர் மாவட்ட நேரு யுவ கேந்திரா மாவட்ட இளைஞர் அலுவலர் அல்லது 0416-2245175, 9940420412 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x