கார்ணாம்பட்டு பகுதியில் : அக்.21-ம் தேதி மின் தடை :

கார்ணாம்பட்டு பகுதியில் : அக்.21-ம் தேதி மின் தடை :
Updated on
1 min read

கார்ணாம்பட்டு துணை மின் நிலையத்தில் மாதாந்திர அத்தியாவசிய மின் சாதன பராமரிப்புப் பணிகள் வரும் 21-ம் தேதி நடைபெற உள்ளது. அன்றைய தினம் காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மேல்பாடி, வள்ளிமலை, கொக்கேரி, விண்ணம் பள்ளி, அம்முண்டி, திருவலம், கார்ணாம்பட்டு, கரிகிரி, சேர்க்காடு, அம்மோர்பள்ளி, மகிமண்டலம், தாதிரெட்டி பள்ளி, முத்தரசிகுப்பம், பிரம்மபுரம், பூட்டுத்தாக்கு மற்றும் அதைச்சுற்றியுள்ள கிராமங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும் என காட்பாடி கோட்ட மின் வாரிய செயற்பொறியாளர் பரிமளா தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in