சரக்கு வாகனம் மரத்தில் மோதி ஓட்டுநர் உட்பட இருவர் உயிரிழப்பு :

சரக்கு வாகனம் மரத்தில் மோதி ஓட்டுநர் உட்பட இருவர் உயிரிழப்பு :
Updated on
1 min read

காளையார்கோவில் அருகே பெரிய நரிக்கோட்டை என்ற இடத்தில் வந்தபோது வாகனம் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் இருந்த புளிய மரத்தில் மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே சின்ன அழகுமலை, ஓட்டுநர் மணிகண்டன் உயிரிழந்தனர். அலெக்சாண்டர், செல்வம் ஆகியோர் பலத்த காயம் அடைந்தனர். இவர்கள் சிகிச்சைக்காக சிவகங்கை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். கண்ணனுக்கு சிறிய அளவில் காயம் ஏற்பட்டது. இது குறித்து காளையார்கோவில் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in