மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவி :

மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவி :

Published on

திருவாரூர் மாவட்டத்தில், உங்கள் தொகுதியில் முதல்வர் திட்டத்தின் கீழ் பெறப்பட்ட மனுக்கள் மீது தீர்வு காணப்பட்டு, பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. நிகழ்ச்சியில், பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கிய ஆட்சியர் ப.காயத்ரி கிருஷ்ணன், பின்னர் கூறியது:

திருவாரூர் மாவட்டத்தில் உங்கள் தொகுதியில் முதல் வர் திட்டத்தின் கீழ் மனு செய்தி ருந்த 5 மாற்றுத்திறன் பயனாளி களுக்கு இணைப்பு சக்கரம் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர், மடக்கு சக்கர நாற் காலி, மூன்று சக்கர சைக்கிள் ஆகியவை ரூ.2 லட்சத்து 43 ஆயி ரத்து 600 மதிப்பில் வழங்கப் பட்டன என்றார். நிகழ்ச்சியில், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத் துறை அலுவலர் புவனா கலந்து கொண்டனர்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in