Published : 10 Sep 2021 05:58 AM
Last Updated : 10 Sep 2021 05:58 AM

மாணவர் பெருமன்ற மாநில குழு கூட்டம் :

கூட்டத்தில்,‘‘நீட் தேர்வில் தமிழகத்துக்கு விலக்கு கேட்கும் சட்டத்தை நிறைவேற்ற வேண்டும். மாநில கல்விக் கொள்கையை உருவாக்க கல்வியாளர்களை கொண்ட குழுவை உடனே உருவாக்க வேண்டும். அரசுப் பள்ளி மாணவர்களுக்கு இணைய வழியில் கற்பிக்க, தனியார் நிறுவனத்துக்கு வழங்கப்பட்ட அனுமதியை திரும்பப் பெற வேண்டும். ஆசிரியர் பட்டயக் கல்வி மாணவர்களின் தேர்ச்சி குளறுபடியை சரி செய்ய வேண்டும். தனியார் கல்வி நிறுவனங்களில் கட்டண கொள்ளையைத் தடுத்து நிறுத்த வேண்டும்’’ என தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x