Published : 10 Sep 2021 05:58 AM
Last Updated : 10 Sep 2021 05:58 AM

டாஸ்மாக் கடை ஊழியரிடம் வழிப்பறி :

ராமநாதபுரம் இ.சி.ஆர். குடிசை மாற்று வாரிய குடியிருப்பு அருகே உள்ள டாஸ்மாக் கடையின் விற்பனையாளர் மணிகண்டபிரபு (43). இவர், கடந்த 8-ம் தேதி இரவு கடையை மூடிவிட்டு பைக்கில் சென்றார். அப்போது பைக்கில் வந்த இருவர், கத்தியைக் காட்டி மிரட்டி பையை பறித்துச் சென் றனர். பையிலிருந்த டாஸ்மாக் கடையின் சாவி, வீட்டுச் சாவி திருடுபோனது. கேணிக்கரை போலீஸார் விசாரிக்கின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x