Published : 06 Sep 2021 03:17 AM
Last Updated : 06 Sep 2021 03:17 AM

குழந்தைகள் நலக்குழு தேர்வு :

திருநெல்வேலி

திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் வே. விஷ்ணு வெளியிட்ட செய்திக்குறிப்பு:

இளைஞர் நீதி (குழந்தைகள் பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு) 2015-ம் ஆண்டின் சட்டத்தின் படி அமைக்கப்பட்டுள்ள, குழந்தைகள் நலக்குழுக்களுக்கு தலைவர் மற்றும் உறுப்பினர்களை நியமிக்க, தகுதி வாய்ந்த நபர்களிடமி ருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப் படுகின்றன. இதற்கான விண்ணப்பப் படிவத்தை திருநெல் வேலி மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகிலிருந்து அல்லது https://tirunelveli.nic.in என்ற இணையத்திலிருந்து பெற்றுக் கொள்ளலாம். தகுதி வாய்ந்த நபர்கள் படிவத்தை பூர்த்தி செய்து வரும் 18-ம் தேதிக்குள் அனுப்ப வேண்டும். மேலும் தகவலுக்கு 0462 255 1953, 290 1953 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x