

பொதுத்துறை நிறுவனங்களை விற்கும் மத்திய அரசை கண் டித்து, அரசுப் போக்குவரத்து தொழிற்சங்க கூட்டமைப்பு சார்பில் நேற்று அதிகாலை தஞ்சாவூரில் அரசுப் போக்குவ ரத்துக் கழக ஜெபமாலைபுரம் தஞ்சாவூர் நகர் கிளை முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்துக்கு, தொமுச மத்திய சங்க துணை பொதுச் செயலாளர் ஆர்.ஜெயச் சந்திரன் தலைமை வகித்தார். தஞ்சாவூர் கரந்தை புறநகர் கிளை, அரசு விரைவுப் போக்கு வரத்துக் கழக பணிமனை, கும்பகோணத்திலும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.