Published : 25 Aug 2021 03:17 AM
Last Updated : 25 Aug 2021 03:17 AM

கடலூரில் கரோனாவுக்கு : இருவர் உயிரிழப்பு :

கடலூர்/விழுப்புரம்

கடலூர் மாவட்டத்தில் நேற்று 69 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. நேற்று 65 பேர் உட்பட இதுவரையில் 60,560 பேர் சிகிச்சைக்குப் பின்வீடு திரும்பியுள்ளனர்.

559 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். நேற்று இருவர் உயிரிழந்தனர். இதுவரை 832 பேர் உயிரிழந்துள்ளனர்.

விழுப்புரம் மாவட்டத்தில் நேற்று 29 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. நேற்று 33 பேர் குணமடைந்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x