Published : 24 Aug 2021 03:15 AM
Last Updated : 24 Aug 2021 03:15 AM

கிரானைட் கல் கடத்தல் 2 லாரிகள் பறிமுதல் :

கிருஷ்ணகிரி கனிமவளத்துறை சிறப்பு வருவாய் ஆய்வாளர் கமலநாதன் (42) மற்றும் அதிகாரிகள் கடந்த 21-ம் தேதி ரோந்து பணியில் ஈடுபட்டனர். இரவில், நாகரசம்பட்டி பேருந்து நிலையம் அருகே சென்ற இரு லாரிகளை மடக்கி நிறுத்தினர். அப்போது லாரியை விட்டுவிட்டு ஓட்டுநர்கள் தப்பியோடினர். 2 லாரிகளிலும் ஒரு பெரிய கிரானைட் கல் கடத்தியது தெரிந்தது. இந்த கற்களின் மதிப்பு 3 லட்ச ரூபாய்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x