Published : 22 Aug 2021 03:13 AM
Last Updated : 22 Aug 2021 03:13 AM

பெற்றோர் - ஆசிரியர் கழக பொறுப்பாளர்கள் முறையற்ற வகையில் நியமிக்கப்படுவதாக புகார் :

திருப்பூர்: காங்கயத்தை அடுத்த நத்தக்காடையூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி பெற்றோர் ஆசிரியர் கழகத்தின் முன்னாள் தலைவர் இரா.செல்வராஜ், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் இரா.ரமேஷுக்கு நேற்று அனுப்பிய மனுவில், "நத்தக்காடையூர் அரசு மேல்நிலைப் பள்ளியில், முறையற்ற வகையில் பெற்றோர் - ஆசிரியர் கழக பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளார்கள். தலைவராக பள்ளியில் படிக்கும் குழந்தைகளின் பெற்றோரை நியமனம் செய்யவில்லை. தலைமையாசிரியருக்கு பதிலாக, பள்ளிக்கு தொடர்பு இல்லாத ஒருவரை செயலாளராகவும், அதேபோல பொருளாளர் மற்றும் உறுப்பினர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர். இதனால், பள்ளியில்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x