புதிதாக 63 பேருக்கு கரோனா தொற்று :

புதிதாக 63 பேருக்கு கரோனா தொற்று :
Updated on
1 min read

ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் புதிதாக 63 பேருக்கு தொற்று உறுதி செய்யப் பட்டுள்ளது.

வேலூர் மாவட்டத்தில் புதிதாக 27 பேர், திருப்பத்தூர் மாவட்டத்தில் 13 பேர், ராணிப்பேட்டை மாவட்டத்தில் 23 பேர் என மொத்தம் 63 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in