Published : 25 Jul 2021 03:14 AM
Last Updated : 25 Jul 2021 03:14 AM

தூய்மை பணியாளர்களுக்கு அடுக்குமாடி கட்டிடம் :

மதுரை சுப்பிரமணியபுரத்தில் ஒரு ஏக்கர் 30 சென்ட் பரப்பில் மாநகராட்சி சுகாதார ஊழியர் காலனி உள்ளது. மாநகராட் சிக்குச் சொந்தமான இந்த இடத்தில் நீண்ட காலமாக வசிக்கும் தூய்மைப் பணியாளர்களுக்கு தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம் மூலம் அடுக்கு மாடி வீடுகள் கட்டத் திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக இந்த இடத்தை குடிசை மாற்று வாரியத்திடம் மாநகராட்சி ஆணையாளர் கே.பி.கார்த்திகேயன் ஒப்படைத்தார். நிகழ்ச்சியில் துணை ஆணையாளர் சங்கீதா, தமிழ்நாடு குடிசை மாற்று வாரிய நிர்வாகப் பொறியாளர் முனியசாமி கலந்து கொண்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x