Published : 17 Jul 2021 03:16 AM
Last Updated : 17 Jul 2021 03:16 AM

புதிதாக 119 பேருக்கு கரோனா :

வேலூர்/தி.மலை

வேலூர், தி.மலை மாவட்டங் களில் புதிதாக 119 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

வேலூர் மாவட்டத்தில் 28 பேருக்கு கரோனா தொற்று உறுதியானதால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 47 ஆயிரத்து 584-ஆக அதிகரித்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x