Published : 09 Jun 2021 03:17 AM
Last Updated : 09 Jun 2021 03:17 AM
காரைக்கால் மாவட்டத்தில் நேற்று பெறப்பட்ட 1,057 பரிசோதனை முடிவுகளில் 112 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
மாவட்டத்தில் இதுவரை 13,446 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 11,988 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். தற்போது 124 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 1,130 பேர் வீட்டுத் தனிமையில் உள்ளனர். நேற்று உயிரிழப்பு எதுவுமில்லை.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT