Published : 10 May 2021 06:24 AM
Last Updated : 10 May 2021 06:24 AM

முதுகுளத்தூரில் கோடை மழை :

முதுகுளத்தூர் சுற்றுப் பகுதிகளில் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக கோடை மழை பெய்தது.

ராமநாதபுரம் மாவட்டம், முது குளத்தூர் பேரூராட்சி மற்றும் அதைச் சுற்றியுள்ள கிராமங்களில் நேற்று இடி, மின்னலுடன் கூடிய கோடைமழை ஒரு மணி நேரத் துக்கும் மேலாகப் பெய்தது. இதனால் முதுகுளத்தூர் பேரூ ராட்சி பகுதிகளான வடக்கூர், செல்லியம்மன் கோயில் தெரு உள்ளிட்ட பகுதிகளில் மழைநீர் தெருக்களில் தேங்கி நின்றது.

முதுகுளத்தூர் சுற்றியுள்ள கிராமப்புறங்களில் கோடை மழை பெய்ததால் பருத்தி, காய்கறி விவசாயிகள் மகிழ்ச்சி அடைந் தனர். இந்த மழையால் அக்னி வெயிலின் தாக்கமும் குறைந்தது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x