Published : 05 May 2021 03:13 AM
Last Updated : 05 May 2021 03:13 AM
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள 6 சட்டப் பேரவை தொகுதிகளில் நோட்டாவிற்கு 10 ஆயிரத்து 318 பேர் வாக்களித்துள்ளனர்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஊத்தங்கரை (தனி), பர்கூர், கிருஷ்ணகிரி, வேப்பனப்பள்ளி, ஓசூர் மற்றும் தளி ஆகிய 6 சட்டப் பேரவை தொகுதிகள் உள்ளன.தற்போது நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலில் 6 தொகுதிகளிலும் நோட்டாவிற்கு மொத்தமாக 10 ஆயிரத்து 318 வாக்குகள்பதிவாகி உள்ளது. அதன்படி நோட்டாவிற்கு பர்கூர், தளி தொகுதியில் 4-வது இடமும், ஊத்தங்கரை, கிருஷ்ணகிரி, ஓசூரில் 5-வது இடமும், வேப்பனப்பள்ளியில் 6-வது இடமும் பெற்றுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT