Published : 02 May 2021 03:14 AM
Last Updated : 02 May 2021 03:14 AM
மதுரை அவனியாபுரத்தில் மாநக ராட்சி சுகாதாரத் துறை மற்றும் அவனியாபுரம் கிளாட்வே கிரீன் சிட்டி (பேஸ் 2) வீட்டு உரிமையாளர்கள் நலச் சங்கம் சார்பில் கரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றது. இதில் 65 பேருக்கு மாநகராட்சி சுகாதாரத் துறையினர் தடுப்பூசி செலுத்தும் பணியில் ஈடுபட்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT