Published : 02 May 2021 03:15 AM
Last Updated : 02 May 2021 03:15 AM

வீட்டில் தடுமாறி விழுந்த மூதாட்டி உயிரிழப்பு :

நாகர்கோவில்

தக்கலையை அடுத்துள்ள ராமன்பரம்பை சேர்ந்தவர் பகவதிஅம்மாள் (70). வயது முதிர்வு காரணமாக இவர், வீட்டில் நிலைதடுமாறி கீழே விழுந்தார். இதில் தலை மற்றும் உடலில் பலத்த காயம் அடைந்ததையடுத்து தக்கலையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் மேல்சிகிச்சைக்காக நாகர்கோவிலில் உள்ளமருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். இதுகுறித்து தக்கலை போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x