Published : 01 May 2021 03:16 AM
Last Updated : 01 May 2021 03:16 AM

தேனியில் 14 அரசு ஊழியர்கள் உட்பட16 பேருக்கு கரோனா தொற்று பாதிப்பு :

நேற்று இதற்கான முடிவுகள் வந்தன. இதில் 14 அரசு ஊழியர்கள், ஒரு செய்தியாளர் உட்பட 15 பேருக்கு கரோனா தொற்று இருப்பது தெரிய வந்தது. இதைத் தொடர்ந்து நேற்று ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள கனிமவளத் துறை, பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல துறை அலுவலகம் உள்ளிட்ட மூன்று தளங்களிலும் உள்ள பல துறை அலுவலகங்களிலும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது. இதே போல் தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மருத்துவப் பரிசோதனை செய்த ஆண்டிபட்டி செய்தியாளர் ஒருவருக்கும் தொற்று உறுதியானது. இதையடுத்து பாதிக்கப்பட்டோர் மற்றும் அவர்களது தொடர்பில் இருந்தோர் தனிமைப்படுத்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x