Published : 01 May 2021 03:16 AM
Last Updated : 01 May 2021 03:16 AM
காரைக்கால் பகுதியைச் சேர்ந்த மேக்சிம் ஜுயூன் பிரே(27), தனியார் ஹோட்டலில் சமையல்காரராக வேலை செய்துவருகிறார். இவர், 16 வயது சிறுமியை திருமணம் செய்து கொள்வதாகக் கூறி, பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாகக் கூறப்படுகிறது.
இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் நேற்று முன்தினம் அளித்த புகாரின் பேரில், போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்த காரைக்கால் நகர போலீஸார், மேக்சிம் ஜுயூன் பிரேவை நேற்று கைது செய்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT