டாஸ்மாக் கடையில் மதுபாட்டில்கள் திருட்டு :

டாஸ்மாக் கடையில் மதுபாட்டில்கள் திருட்டு :
Updated on
1 min read

திருவாரூர் மாவட்டம் ஆண்டிபந் தல் அருகே உள்ள பனங்குடி கிராமத்தில் டாஸ்மாக் கடை இயங்கி வருகிறது. இந்த கடை ஊழியர்கள் நேற்று கடையை திறக்க வந்தபோது, இரும்புக் கம்பிகளால் டாஸ்மாக் கடை கதவின் பூட்டை உடைத்து ரூ.40 ஆயிரம் மதிப்பிலான மதுபான பாட்டில்களை திருடிச் சென்றது தெரியவந்தது. இதுகுறித்து, நன்னிலம் போலீ ஸார் விசாரிக்கின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in