Published : 08 Apr 2021 03:13 AM
Last Updated : 08 Apr 2021 03:13 AM

தேர்தல் விதிமுறைகளை மீறியதாக திண்டுக்கல்லில் 657 வழக்குகள் பதிவு :

இரவு பத்து மணிக்கு மேல் பிரச்சாரம் செய்தது. போராட்டத்தில் ஈடுபட்டது, வாக்காளர்களுக்குப் பணம் வழங்கியது உள்ளிட்ட தேர்தல் விதிமுறைகளை மீறி பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டது என மாவட்டம் முழுவதும் மொத்தம் 657 வழக்குகளை பல்வேறு காவல் நிலைய போலீஸார் பதிவு செய்தனர். தேர்தல் நாளான நேற்று முன்தினம் மட்டும் எட்டு வழக்குகள் பதிவாகின.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x