வியாழன், ஏப்ரல் 15 2021
1 Min Read
Published : 08 Apr 2021 03:13 am
Updated : 08 Apr 2021 03:13 am
Published : 08 Apr 2021 03:13 AM Last Updated : 08 Apr 2021 03:13 AM
இதற்காக ஜெய்ப்பூர் எஸ்எம்எஸ் மருத்துவக் கல்லூரி முதுநிலை பேராசிரியர் சர்மா தலைமையிலான இந்திய மருத்துவ ஆணையக் குழுவினர் குழந்தைகள் நலம் முதுநிலை பட்டப்படிப்பு தொடங்குவது குறித்து நேற்று ஆய்வு செய்தனர். மருத்துவக் கல்லூரி டீன் ரத்தினவேல் உள்ளிட்டோர் உடன் இருந்தனர். மயக்கவியல், பொது அறுவை சிகிச்சைப் பிரிவு, மகப்பேறு, பொது மருத்துவம் ஆகிய 4 முதுநிலைப் படிப்புகள் தொடங்குவது குறித்து இந்திய மருத்துவ ஆணையக் குழுவினர் ஏற்கெனவே ஆய்வு செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
எல்.முருகனுக்கு கண்ணாடி வாங்கித்தருகிறேன்: ஆர்.எஸ்.பாரதி ஆவேசம்
திருச்சியில் பள்ளிக் கல்வித் துறை ஊழியர்களுக்கு ஏப்.16, 17-ல் கரோனா தடுப்பூசி சிறப்பு...
திருவாரூர் மாவட்டத்தில் ‘நிழல் இல்லா நாள்’- தமிழ்நாடு அறிவியல் இயக்கம் அறிவிப்பு
சென்னையில் பெரியார் ஈவெரா, அண்ணா, காமராஜர் சாலை பெயர் மாற்றம்: தலைமைச் செயலரிடம்...
கரோனா பெருந்தொற்று முடிவடைய நீண்ட காலமாகும் : உலக சுகாதார...
மறைமுக வரி வசூல் : 12 சதவீதம் உயர்வு :
வில்லனாக மாறிய ஹீரோ
மேஷம்: மன உளைச்சல் நீங்கும்
தமிழகத்தில் இன்று 7987 பேருக்குக் கரோனா தொற்று; சென்னையில் 2558 பேருக்கு பாதிப்பு:...
ஏப்ரல் 15 தமிழக நிலவரம்: மாவட்ட வாரியாக கரோனா தொற்றுப் பட்டியல்