Published : 07 Apr 2021 03:18 AM
Last Updated : 07 Apr 2021 03:18 AM

நாகர்கோவில் கன்னியாகுமரி மாவட்டம் பரசேரி மின் விநியோக பிரிவு அலுவலக பகுதிகளுக்கு உட்பட்ட இரணியல், களியங்காடு உயர் அழுத்த மின்பாதையில் புதிதாக மின்மாற்றி அமைக்கும் பணி நடைபெற உள்ளது

நாகர்கோவில்

கன்னியாகுமரி மாவட்டம் பரசேரி மின் விநியோக பிரிவு அலுவலக பகுதிகளுக்கு உட்பட்ட இரணியல், களியங்காடு உயர் அழுத்த மின்பாதையில் புதிதாக மின்மாற்றி அமைக்கும் பணி நடைபெற உள்ளது.

எனவே, நாளை (8-ம் தேதி) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மங்கலகிரி, கீழகருப்புக்கோடு பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என, மின்வாரிய செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x