Published : 07 Apr 2021 03:18 AM
Last Updated : 07 Apr 2021 03:18 AM
நாகர்கோவில்
கன்னியாகுமரி மாவட்டம் பரசேரி மின் விநியோக பிரிவு அலுவலக பகுதிகளுக்கு உட்பட்ட இரணியல், களியங்காடு உயர் அழுத்த மின்பாதையில் புதிதாக மின்மாற்றி அமைக்கும் பணி நடைபெற உள்ளது.எனவே, நாளை (8-ம் தேதி) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மங்கலகிரி, கீழகருப்புக்கோடு பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என, மின்வாரிய செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT