திருப்பூர், நீலகிரி மாவட்டங்களில் தேர்தல் விதிமீறலை கண்காணிக்க பறக்கும் படைகள்

திருப்பூர், நீலகிரி மாவட்டங்களில் தேர்தல் விதிமீறலை கண்காணிக்க பறக்கும் படைகள்
Updated on
1 min read

தமிழகத்தில் தேர்தல் அறிவிப்பை யொட்டி, திருப்பூர் மாவட்டத்தில் ஒரு சட்டப்பேரவைத் தொகுதிக்கு மூன்று வீதம்24 பறக்கும் படைகுழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.

தேர்தல் நன்னடத்தை விதிகள் அமலுக்குவந்துள்ளதையடுத்து, ஆட்சியர் அலுவலகம் உட்பட அனைத்து அலுவலகங்களிலும் இருந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, முதல்வர் பழனிசாமி படங்கள் அகற்றப்பட்டன. இதைத்தொடர்ந்து அரசு கட்டிடங்கள், போக்குவரத்து அலுவலக கட்டிடங்களில் உள்ள முன்னாள் முதல்வர்,முதல்வர் படங்கள் மறைக்கப்பட்டன.

24 பறக்கும் படை குழுக்கள்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in