Published : 27 Feb 2021 03:17 AM
Last Updated : 27 Feb 2021 03:17 AM

பீமநகரியில் அரசு மினி கிளினிக் திறப்பு

கன்னியாகுமரி மாவட்டம் தோவாளை ஊராட்சி ஒன்றியம் வெள்ளமடம் பீமநகரி ஊராட்சி மன்ற அலுவலகத்தில் புதிதாகஅமைக்கப்பட்டுள்ள தமிழக அரசின் அம்மா மினி கிளினிக்திறப்புவிழா நேற்று நடைபெற்றது. தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி தளவாய் சுந்தரம்மினி கிளினிக்கை திறந்து வைத்தார். நிகழ்ச்சியில் மாவட்ட ஆவின்தலைவர் அசோகன், தோவாளை ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவர் சாந்தினி பகவதியப்பன், மாவட்ட ஊராட்சி உறுப்பினர் பரமேஸ்வரன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x