புலியூரில் தூய்மைப் பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்

புலியூரில்  தூய்மைப் பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்
Updated on
1 min read

கரூர் மாவட்டம் புலியூர் பேரூராட்சியில் பணியாற்றும் தூய்மைப் பணியாளர்களுக்கு மாவட்ட ஆட்சியர் நிர்ணயித்த தினக்கூலி ரூ.406 வழங்க வலியுறுத்தி உள்ளாட்சித்துறை ஊழியர் சங்க மாவட்டத் தலைவர் சி.முருகேசன் தலைமையில் கரூர் மாவட்டம் புலியூர் பேரூராட்சி அலுவலகம் முன் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

சிஐடியு மாவட்டத் தலைவர் ஜி.ஜீவானந்தம், கட்டுமானத் தொழிலாளர் கூட்டமைப்பு மாவட்டச் செயலாளர் சி.ஆர்.ராஜா முகமது, தரைக்கடை வியாபாரிகள் சங்க மாவட்டச் செயலாளர் எம்.தண்டபாணி, வீரம்மாள், காயத்ரி, மகாலட்சுமி உள்ளிட்டோர் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர். சங்க ஆலோசகர் ஆர்.கதிர்வேல் நன்றி கூறி னார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in