திருவண்ணாமலையில் டி.என்.சி சிட்ஸ் கிளை நாளை தொடக்கம்

திருவண்ணாமலையில் டி.என்.சி சிட்ஸ் கிளை நாளை தொடக்கம்
Updated on
1 min read

தருமபுரியை தலைமையிடமாக கொண்டு தமிழகம் முழுவதும் டி.என்.சி சிட்ஸ் பிரைவேட் லிமிடெட் செயல்பட்டு வருகிறது.

இதன் 32-வது கிளை திருவண்ணாமலையில் எண் 684, இந்திரா நகர் மேற்கு, ஐஸ்வர்யா காம்ப்ளக்ஸ், வேங்கிக்கால் என்கிற முகவரியில் நாளை (15-ம் தேதி) திறக்கப்படவுள்ளது.

புதிய கிளையை முன்னாள் அமைச்சர் அக்ரி எஸ்.எஸ்.கிருஷ்ணமூர்த்தி திறந்து வைக்கிறார்.

முதல் சீட்டு விற்பனையை தருமபுரி, ஓசூர், வேலூர் விஜய் வித்யாலயா கல்வி குழுமத்தின் தலைவர் டி.என்.சிஇளங்கோவன் தொடங்கி வைக்கிறார்.

இதில், திருண்ணாமலை மக்கள் கலந்துகொண்டு தங்களின் ஆதரவை வழங்குமாறு டி.என்.சி சிட்ஸ் தலைவர் டி.என்.சி இளங்கோவன் கேட்டுக் கொண் டுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in