புதிதாக 36 பேருக்கு கரோனா தொற்று

புதிதாக 36 பேருக்கு கரோனா தொற்று
Updated on
1 min read

ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டம் மற்றும் தி.மலை மாவட்டத்தில் புதிதாக 36 பேருக்கு நேற்று கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

வேலூர் மாவட்டத்தில் புதிதாக8 பேருக்கு கரோனா தொற்று உறுதியானதால், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 20,760-ஆகவும், ராணிப்பேட்டை மாவட்டத்தில் புதிதாக 7 பேருக்கு தொற்று உறுதியானதால், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 15,623-ஆகஅதிகரித்துள்ளது.

திருப்பத்தூர் மாவட்டத்தில் புதிதாக 3 பேருக்கு கரோனா தொற்று நேற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், பாதிப்பு எண்ணிக்கை 7,586-ஆக உயர்ந்துள்ளது.

திருவண்ணாமலை

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in