பி.எப். நிறுவனத்தில் ஓய்வூதிய ஆணை வழங்கல்

பி.எப்.  நிறுவனத்தில் ஓய்வூதிய ஆணை வழங்கல்
Updated on
1 min read

திருநெல்வேலி வருங்கால வைப்புநிதி நிறுவனத்தில் மத்திய அரசின் பிரயாஸ் திட்டத்தின்மூலம் ஓய்வூதிய ஆணை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இத்திட்டத்தின்கீழ் வருங்கால வைப்புநிதி உறுப்பினர்களுக்கு ஓய்வுபெறும் நாளன்றே ஓய்வூதிய ஆணை வழங்கப்படுகிறது. ஓய்வூதிய ஆணைகளை வருங்கால வைப்புநிதி உதவி ஆணையர் வீ. கலைச்செல்வன் வழங்கினார். அமலாக்க அதிகாரிகள் எஸ். திலகர், ரமண கேசஹா, சரோஜா, கணக்கு அதிகாரி ஈஸ்வரமூர்த்தி, தலைமை கணக்கர் சரஸ்வதி பங்கேற்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in