கீழவெண்மணி தியாகிகள் 52-வது நினைவு தினத்தை முன்னிட்டு, தஞ்சாவூர் ரயிலடியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் வீரவணக்கம் செலுத்தப்பட்டது. தொடர்ந்து, வேளாண் சட்டங்களுக்கு எதிராக கட்சியின் மாவட்ட துணைச் செயலாளர் காசிநாதன் தலைமையில் உறுதிமொழி ஏற்கப்பட்டது.