புதிதாக 41 பேருக்கு கரோனா தொற்று

புதிதாக 41 பேருக்கு கரோனா தொற்று
Updated on
1 min read

வேலூர் மாவட்டத்தில் நேற்று புதிதாக 11 பேருக்கு கரோனா தொற்று உறுதியானதால், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 19 ஆயிரத்து 740-ஆகஅதிகரித்துள்ளது. ராணிப் பேட்டை மாவட்டத்தில் புதிதாக 9 பேருக்கு தொற்று உறுதியானதால், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 15 ஆயிரத்து 409-ஆக அதிகரித்துள்ளது. திருப்பத்தூரில் நேற்று ஒரே நாளில் 5 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால், மாவட்டத்தின் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 7,390-ஆக அதிகரித்துள்ளது.

திருவண்ணாமலை

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in