வேளாண் சட்டங்களை திரும்பப்பெற பிரதமருக்கு கோரிக்கை

வேளாண் சட்டங்களை திரும்பப்பெற பிரதமருக்கு கோரிக்கை
Updated on
1 min read

வேளாண் சட்டங்களை திரும்பப்பெற பிரதமருக்கு திருவள்ளுவர் சேவா சங்க நிறுவன தலைவர் தர் கோரிக்கை வைத்துள்ளார்.

இது தொடர்பாக பிரதமருக்கு அவர் அனுப்பியுள்ள கடிதத்தில், ‘‘தாங்கள் கொண்டு வந்த வேளாண் சட்டங்கள் உழவர்களுக்கு எதிராக உள்ளது. இந்த சட்டத்துக்கு எதிராக புதுடில்லியில் கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் உழவர்கள் போராட்டம் செய்வது வேதனையாக உள்ளது. ஒரு விவசாயி உயிரிழந்துள்ளார். இனிமேல் எந்த ஒரு உயிரும் போகக்கூடாது. எனவே, உழவர்களுக்கு எதிரான 3 சட்டங்களையும் உடனே திரும்பப் பெற வேண்டும்’’ என தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in