விவசாயிகளுக்கு இடுபொருட்கள் வழங்கல்

விவசாயிகளுக்கு இடுபொருட்கள் வழங்கல்
Updated on
1 min read

மண் வள அட்டை பரிந்துரைப்படி விவசாயிகளுக்கு ரசாயன உரம் வழங்கும் நிகழ்ச்சி கடலூர் வட்டார திருமாணிக்குழி கிராமத்தில் உள்ள திருவந்திபுரம் கூட்டுறவு கடன் சங்க வளாகத்தில் நேற்று நடைபெற்றது. நெல் நுண்ணூட்ட கலவை உரங்கள் வழங்கப்பட்டன.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in