Published : 04 Nov 2020 03:14 AM
Last Updated : 04 Nov 2020 03:14 AM

ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் சிஐடியூ ஆர்ப்பாட்டம்

ராமநாதபுரம் அரசு மருத்துவ மனையில் புறநோயாளிகள் சிறப் புச் சிகிச்சையைத் தொடங்கக் கோரி, சிஐடியூ சார்பில் ஆர்ப் பாட்டம் நடைபெற்றது.

ராமநாதபுரம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் கரோனா வைரஸை காரணமாக கூறி இன்னும் புறநோ யாளிகள் சிறப்புச் சிகிச்சையைத் தொடங்கவில்லை. மீண்டும் தொடங்க வலியுறுத்தி சிஐடியூ தொழிற்சங்கம் சார்பில் மருத் துவமனை முன் ஆர்ப்பாட்டம் நடந்தது.

சிஐடியூ சங்கத் தலைவர் எம்.அய்யாத்துரை தலைமை வகித்தார். செயலாளர் எம்.சிவாஜி, பொருளாளர் ஆர்.முத்துவிஜயன், ஆட்டோ சங்கச் செயலாளர் முனியசாமி ஆகியோர் கோரிக்கைகளை வலியுறுத்திப் பேசினர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x