Published : 04 Nov 2020 03:14 AM
Last Updated : 04 Nov 2020 03:14 AM

சொட்டுநீர் பாசன மானிய திட்டம்

வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்த விவசாயிகள் மானிய சொட்டுநீர் பாசனம் அமைக்க பகுதி வட்டார தோட்டக் கலை உதவி இயக்குநர் அலுவலகங்களை அணுகலாம். அதன்படி, வேலூரில் 97875-12020, கணியம்பாடியில் 95856-85259, அணைக்கட்டில் 96006-23790, காட்பாடியில் 70101-08291, கே.வி.குப்பத்தில் 87782-76335, குடியாத்தத்தில் 88257-94936, பேரணாம்பட்டில் 88381-50845 ஆகிய எண்களில் தொடர்புகொள்ளலாம் என்று மாவட்ட ஆட்சியர் சண்முக சுந்தரம் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x