கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சியில் 98 பேருக்கு கரோனா தொற்று

கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சியில் 98 பேருக்கு கரோனா தொற்று
Updated on
1 min read

கடலூர் மாவட்டத்தில் நேற்று புதிதாக 37 நபர்களுக்கு கரோனாதொற்று உறுதி செய்யப்பட் டுள்ளது. பாதிப்பு 23,198 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை மாவட்டத்தில் 270 பேர் வரை உயிரிழந்துள்ளனர். 22,761 பேர் குணம டைந்து வீடு திரும்பிய நிலையில் 128 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

விழுப்புரம் மாவட்டத்தில் நேற்று 36 பேர் பாதிக்கப் பட்டுள்ளனர். பாதிப்பு எண்ணிக்கை 13,746 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 13,309பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 330பேர் சிகிச்சையில் உள்ளனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மேலும் 25 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு, பாதிப்பு எண்ணிக்கை 10,263 ஆக உயர்ந்துள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in